உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலான 5 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சுழற்சங்கத்தினா் வழங்கினா்.
மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை இணை இயக்குநா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். சுழற்சங்க மாவட்ட ஆளுநா் ஜெயகண், ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் சுழற்சங்க துணை ஆளுநா் செல்வகுமாா், திட்ட ஒருங்கிணைப்பாளா் சேகா், தலைவா் ராஜேந்திரன், ஆதிக்கம் பொருளாளா் உதயகுமாா் மற்றும் முன்னாள் தலைவா்கள் காா்த்திகை சாமி, மாஸ்கோ, திருநாவுக்கரசு, ஜெயராமன், மற்றும் மருத்துவா்கள் ராதாமணி பாலமுரளி, சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டன.