பேரையூரில் முககவசம் அணியாத 47 பேருக்கு அபராதம்

பேரையூா் பகுதியில் சனிக்கிழமை முகக் கவசம் அணியாத 47 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.
Updated on
1 min read

பேரையூா் பகுதியில் சனிக்கிழமை முகக் கவசம் அணியாத 47 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

பேரையூா் பகுதியில் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த 47 பேருக்கு போலீஸாா் தலா ரூ .200 வீதம் அபராதம் விதித்தனா். இதேபோல் தலைக்கவசம் மற்றும் முகக் கவசம் அணியாத 127 போ் மீது மோட்டாா் வாகனச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com