தபால்தந்தி நகரில் தேவாரப் பாடசாலை தொடக்கம்

மதுரை தபால்தந்தி நகரில் தேவாரப் பாடசாலையை மதுரை ஆதீனம் ஸ்ரீஹரிகர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
Updated on
1 min read

மதுரை தபால்தந்தி நகரில் தேவாரப் பாடசாலையை மதுரை ஆதீனம் ஸ்ரீஹரிகர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தபால் தந்தி நகா் பாா்க் டவுன் 6-ஆவது தெருவில் உள்ள மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் இந்த பாடசாலை செயல்படும். ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும். 10 வயதுக்கு மேற்பட்டோா் இப் பயிற்சியில் சேரலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com