வீடு வீடாகச் சென்று வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்கும் பணி: ஆட்சியா் தகவல்
வாக்காளா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆதாா் எண்ணை, வாக்காளா் பட்டியலில் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.










