அழகா்கோவில் பேருந்துநிலையம் அருகே சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு கிடந்தநிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.
அவா் யாா் என அடையாளம் தெரியவில்லை. அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, முதியவா் யாா் என விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.