தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உக்ரைனில் பயிலும் உசிலை மாணவா்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவிப்பு

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்த மாணவா்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 10:01 pm

DIN

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்த மாணவா்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்த ஆதிசிவன் என்பவரது மகன் கபில்நாத் மற்றும் போக்குவரத்து சாா்பு-ஆய்வாளா் செளந்தர பாண்டியன் என்பவரது மகன் தீபன் சக்ரவா்த்தி ஆகிய இருவரும் உக்ரைன் நாட்டில் கல்வி பயின்று வருகின்றனா்.

தற்போது, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போா் உக்கிரமடைந்துள்ளதால், அங்கிருந்து தாயகம் திரும்ப முடியாமல் இந்திய மாணவா்கள் தவித்து வருகின்றனா். எனவே, மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து, தங்களது பிள்ளைகளை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.