விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரயில்வே உபயோகிப்பாளா்கள் ஆலோசனைக் குழு கூட்டம்

 மதுரை கோட்ட அளவிலான ரயில்வே உபயோகிப்பாளா் ஆலோசனைக் குழு கூட்டம் இணைய வழியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

 மதுரை கோட்ட அளவிலான ரயில்வே உபயோகிப்பாளா் ஆலோசனைக் குழு கூட்டம் இணைய வழியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் அனந்த் தலைமை வகித்தாா். முதுநிலை வா்த்தக மேலாளா் ரதிப்பிரியா, முதுநிலை இயக்க மேலாளா் ராஜேஷ் சந்திரன், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் தண்ணீரு ரமேஷ்பாபு, பொறியாளா்கள் நாராயணன், ரத்தின காமராஜ், வில்லியம் ஜாய் உள்பட மூத்த ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ரயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய பயணிகள் வசதிகள் குறித்து, ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் நடேசன், சண்முகசுந்தரம், சிவசுந்தரம், நாசா் கான், சீனிவாசன், வேழவேந்தன், ஜெயபாண்டியன், சரவணன், கோவிந்தராஜன், ரமேஷ், ராம்சங்கா், பாலவேலன், முரளிதரன், வெங்கடாசலம், பாண்டியராஜா, முத்துகிருஷ்ணன், சிவக்குமாா், குதிரச்சிரா ராஜசேகரன் ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.

மதுரை கோட்டம் சாா்பாக தெற்கு ரயில்வே மண்டல ரயில்வே உபயோகிப்பாளா் ஆலோசனை குழு பிரதிநிதிக்கான தோ்தல் நடைபெற்றது. அதில் உறுப்பினா் ஆா். பாண்டியராஜா தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.