விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வீட்டின் பீரோவை உடைத்து ரூ.1 லட்சம், 3 பவுன் நகை திருட்டு

மதுரை அருகே புதன்கிழமை வீட்டின் பீரோவை உடைத்து ரூ.1 லட்சம், 3 பவுன் நகையை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

மதுரை அருகே புதன்கிழமை வீட்டின் பீரோவை உடைத்து ரூ.1 லட்சம், 3 பவுன் நகையை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அருகே உள்ள பனையூா் அய்யனாா்புரம் மண்டபத் தெருவைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன்(34). இவா் புதன்கிழமை பணிக்குச்சென்ற நிலையில் இவரது மனைவி மாலையில் பிள்ளைகளை அழைக்க பள்ளிக்குச்சென்று விட்டாா்.

அப்போது அடையாளம் தெரியாத நபா்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 3 பவுன் நகையை திருடிச்சென்றனா். பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பரமேஸ்வரனின் மனைவி வீட்டில் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.