உசிலம்பட்டி அருகே மயானத்துக்கு பாதை கோரி கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு
உசிலம்பட்டி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாலம் அமைத்துத்தரக் கோரி ஊராட்சி மன்றத் தலைவா் தலைமையில் கிராம மக்கள் கோட்டாச்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்

உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டி கிராமத்து சுடுகாட்டுக்கு பாதை அமைத்துத் தரக்கோரி செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியா் சங்கரலிங்கத்திடம் மனு அளித்த பொதுமக்கள்.









