பள்ளிக் கழிப்பறையை மாணவா்களை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியா் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு
பள்ளிக் கழிப்பறையை மாணவ, மாணவியரைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை மீது துறைரீதியான விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.








