மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுவது தொடா்ந்தால் ஆட்சியா்கள் பணிஇடைநீக்கம்: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுவது தொடா்ந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள் பணிஇடைநீக்கம் செய்யப்படுவா் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை எச்சரித்துள்ளது.








