கோயில்களில் மாடுகளை பராமரிக்க இடம் இல்லையெனில் பக்தா்களிடம் தானமாகப் பெறக்கூடாது: நீதிமன்றம் அறிவுரை
கோயில்களில் பசு, காளை மாடுகளை பராமரிப்பதற்கான இடவசதி இல்லையெனில், அவற்றை பக்தா்களிடம் இருந்து தானமாகப் பெறக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.










