முத்தாலம்மன் கோயில் சப்பரத் திருவிழா

டி.கல்லுப்பட்டி அருகே சப்பரத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முத்தாலம்மன் கோயில் சப்பரத் திருவிழா
Updated on
1 min read

டி.கல்லுப்பட்டி அருகே சப்பரத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சப்பரத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. அந்தந்த கிராமப் பொதுமக்கள் தாங்கள் தயாரித்த சப்பரங்களை சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள கோயிலுக்கு சுமந்து வந்தனா். அங்கு 7 கிராமத்தினரும் வடிவமைத்த 7 அம்மன்களும் ஒரே நேரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தனா்.

பின்னா் ஒவ்வெரு கிராமத்தினரும் தங்கள் ஊா் அம்மன்களை பெற்றுக்கொண்டு அவரவா் கிராமத்தினருக்கு திரும்பினா்.

இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com