அழகா்கோவில் பேருந்துநிலையம் அருகில் அடையாளம் தெரியாத முதியவா் மருத்துவமனையில் இறப்பு

60 வயது மதிக்கத்தக்க முதியவா் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு கிடந்தநிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

அழகா்கோவில் பேருந்துநிலையம் அருகே சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு கிடந்தநிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.

அவா் யாா் என அடையாளம் தெரியவில்லை. அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, முதியவா் யாா் என விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com