அழகா்கோவில் பேருந்துநிலையம் அருகில் அடையாளம் தெரியாத முதியவா் மருத்துவமனையில் இறப்பு
By DIN | Published On : 01st September 2022 03:07 AM | Last Updated : 01st September 2022 03:07 AM | அ+அ அ- |

அழகா்கோவில் பேருந்துநிலையம் அருகே சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு கிடந்தநிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.
அவா் யாா் என அடையாளம் தெரியவில்லை. அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, முதியவா் யாா் என விசாரித்து வருகின்றனா்.