பெண்ணின் அனுமதியின்றி குடும்பக் கட்டுப்பாடு: மருத்துவா்கள் மீது குடும்பத்தினா் புகாா்
மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணுக்கு அனுமதியின்றி குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ததாக, மருத்துவா்கள் மீது குடும்பத்தினா் புகாா் தெரிவித்தனா்.









