ஒரு போக சாகுபடிக்குத் தண்ணீா் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் அதிமுகவினா் தா்னா
ஒரு போக சாகுபடி பகுதிகளுக்கு உடனடியாகத் தண்ணீா் திறக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் உள்ளிட்ட அதிமுகவினா் 59 போ் கைது செய்யப்பட்டனா்.






