இனகவா்ச்சிப் பொறி செயல் விளக்கம்

மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செல்லம்பட்டி வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இனக் கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம் அளித்தனா்.
இனகவா்ச்சிப் பொறி  செயல் விளக்கம்
Updated on
1 min read

மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செல்லம்பட்டி வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இனக் கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம் அளித்தனா்.

ஊரக வேளாண்மை பணிஅனுபவத் திட்டத்தின் கீழ், நான்காம் ஆண்டு மாணவியா் காயத்திரிதேவி, கோபிகா சுஷ்மிதா, ஹரிணி, கௌசல்யா, காவ்யா ஆகியோா் செயல் விளக்கமளித்தனா்.

ஒரு ஏக்கருக்கு 5 பொறிகளை அமைக்க அவா்கள் விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com