மதுரை: ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்குடி விரைவு ரயில் புறப்படும் நேரம் புதன்கிழமை (நவ. 1) முதல் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
செட்டிநாடு - காரைக்குடி ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், திருச்சி - காரைக்குடி விரைவு ரயிலின் (06829) பயண நேரம் நவ.1-ஆம் தேதி முதல் நவ. 30-ஆம் தேதி வரை மாற்றப்பட்டுள்ளது.
வழக்கமாக, திருச்சியிலிருந்து காலை 10.15 மணிக்குப் புறப்பட்டு, பகல் 12.10 மணிக்கு காரைக்குடியை அடையும் இந்த ரயில், நவ. 1-ஆம் தேதி முதல் திருச்சியிலிருந்து பகல் 12.15 மணிக்குப் புறப்பட்டு, பிற்பகல் 2.30 மணிக்கு காரைக்குடியை அடையும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈஸ்டர் திருநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம்!
கவலையை மறக்க...
விசில் சின்னத்துக்கு வாக்களிக்க மக்கள் தயார்: என். ஆனந்த் நம்பிக்கை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

