மதுரையில் குடும்பத் தகராறில் மனைவி பிரிந்து சென்ால் மனமுடைந்த தனியாா் நிறுவன ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை ஐராவதநல்லூா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவஞானம் மகன் வெற்றிவேல் (34). தனியாா் நிறுவன ஊழியரான இவருக்கு கெளதமி என்ற மனைவி உள்ளாா். கணவா், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கெளதமி வெற்றிவேலை விட்டு பிரிந்து சென்றுவிட்டாா்.
இதனால், மன வேதனையில் இருந்த வெற்றிவேல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.