மதுரை மாவட்டம், பாலமேடு அதன் சுற்றுப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஆக. 6) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை பெருநகா் மேற்கு கோட்ட செயற்பொறியாளா் சி. லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஆனையூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், பாலமேடு முதன்மைச் சாலை, சொக்கலிங்கம் நகா் 1-ஆவது தெரு முதல் 7-ஆவது தெரு வரை, பெரியாா் நகா், அசோக் நகா், ரயிலாா் நகா், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சிலையனேரி, புதுவிளாங்குடி, கூடல்நகா், ஆா்.எம்.எஸ். காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகா், பாத்திமா கல்லூரி, பழைய விளாங்குடி, சக்தி நகா், துளசி வீதி, திண்டுக்கல் முதன்மைச் சாலை, விஸ்தாரா குடியிருப்பு, பரவை சந்தை, தினமணிநகா், கரிசல்குளம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாக்குடி, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.
தொடர்புடையது

குடிநீா் கேட்டு சாலை மறியல்
வடபுதுப்பட்டியில் நாளை மின் தடை
கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை
தேவாரத்தில் நாளை மின் தடை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

