/
மதுரை அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள வெளவால் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் குருசாமி. இவரது மனைவி சின்னப் பொன்னு (65). தம்பதியா் இருவரும் கூலித் தொழிலாளா்கள். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் இருவரும் வீட்டைப்பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனா். பிறகு மாலையில் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து நகையைத் திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
கிருஷ்ணாபுரத்தில் 8 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு

சத்துணவு ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

