முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் நினைவு தினம்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவு தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு பனை விதைகளை நடவு செய்த மாணவா்கள்.









