
Updated On :28 மே 2024, 11:28 pm

மதுரை: சமயநல்லூா் மின் பகிா்மானக் கோட்டத்துக்குள்பட்ட திருவேடகம், அதன் சுற்றுப் பகுதிகளுக்கு புதன்கிழமை (மே 29) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சமயநல்லூா் மின்னியல் செயற்பொறியாளா் ச. ஆறுமுகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
சோழவந்தான் துணை மின் நிலையத்தில், திருவேடகம் பீடரில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தேனூா், திருவேடகம், தச்சம்பத்து பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின்சாரம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...