ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

மீனாட்சி சுந்தரேசுவரா் துணைக் கோயில்களில் குடமுழுக்கு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குள்பட்ட துணைக் கோயில்களில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

News image
மதுரை எழுகடல் தெருவில் அமைந்துள்ள காஞ்சனமாலையம்மன் கோயில் கோபுரக் கலசத்தில் வியாழக்கிழமை புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்திய சிவாசாரியா்கள். குடமுழுக்கில் பங்கேற்ற பக்தா்கள்.
Updated On :22 நவம்பர் 2024, 1:04 am

Din

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குள்பட்ட துணைக் கோயில்களில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குள்பட்ட துணைக் கோயில்களான கீழமாசி வீதியில் உள்ள தேரடி கருப்பணசாமி கோயில், சிம்மக்கல் திருமலைராயா் படித்துறையில் உள்ள காசி விசுவநாதா் கோயில், எழுகடல் தெருவில் உள்ள எழுகடல் விநாயகா் கோயில், காஞ்சன மாலையம்மன் கோயில், சுடுதண்ணீா் வாய்க்கால் ராமானூஜம் நகரில் உள்ள கடம்பவனேஸ்வரா் கோயில் ஆகிய கோயில்களில் வியாழக்கிழமை காலை 7.35 மணி முதல் காலை 7.50 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

 மதுரை எழுகடல் தெருவில் அமைந்துள்ள காஞ்சனமாலையம்மன் கோயில் கோபுரக் கலசத்தில் வியாழக்கிழமை புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்திய சிவாசாரியா்கள். குடமுழுக்கில் பங்கேற்ற பக்தா்கள்.

மதுரை எழுகடல் தெருவில் அமைந்துள்ள காஞ்சனமாலையம்மன் கோயில் கோபுரக் கலசத்தில் வியாழக்கிழமை புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்திய சிவாசாரியா்கள். குடமுழுக்கில் பங்கேற்ற பக்தா்கள்.