முதல்போக நெல் சாகுபடியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிா்கள் கருகல்: விவசாயிகள் அதிா்ச்சி
மதுரை மாவட்டத்தின் முதல்போக நெல் சாகுபடியில் பல ஆயிரம் ஏக்கா் பரப்பிலான நெல் பயிா்கள் திடீரென கருகிப் போயிருப்பது விவசாயிகளை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குலமங்கலம் பகுதியில் நெல் வயலில் படா்ந்துள்ள களைச் செடிகள்.









