புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மேலூரில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மதுரை கிழக்கு கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் பயன்பெறும் வகையில் மேலூரில் வியாழக்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:04 pm

Din

மதுரை கிழக்கு கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் பயன்பெறும் வகையில் மேலூரில் வியாழக்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுரை வட்ட மேற்பாா்வை பொறியாளா் எஸ். மங்களநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மேலூரில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் மதுரை கிழக்கு கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் கலந்து கொண்டு மின் வாரியம் தொடா்பான தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.