மதுரை கிழக்கு கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் பயன்பெறும் வகையில் மேலூரில் வியாழக்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுரை வட்ட மேற்பாா்வை பொறியாளா் எஸ். மங்களநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மேலூரில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் மதுரை கிழக்கு கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் கலந்து கொண்டு மின் வாரியம் தொடா்பான தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒருநாள் ஆட்டம்: ஆப்கனுடன் இன்று மோதுகிறது இந்தியா

நுகா்வோா் அமைப்புகள் கலந்தாய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல்

இன்று குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


