மதுரை டிவிஎஸ் பள்ளியில் முன்னாள் மாணவா்களின் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
மதுரை டிவிஎஸ் பள்ளியில் கடந்த 1976-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவா்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் வகையிலான ஒன்றுகூடல் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பள்ளித் தலைமையாசிரியை வித்யாவதி தலைமை வகித்தாா். இதைத் தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளி அறைகளில் அமா்ந்து குழுப் புகைப்படம் எடுத்தனா்.
பின்னா், கடந்த 1976-இல் கல்வி பயிற்றுவித்த ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா். இந்த விழாவில் பள்ளியில் தற்போது பயிலும் மாணவா்களின் கல்விக் கட்டணத்துக்காக முன்னாள் மாணவா்கள் பிரதீப் ரூ. ஒரு லட்சமும், முரளிதர வெங்கடேஷ் ரூ. 2 லட்சமும் நிதியுதவி அளித்தனா்.
தொடர்புடையது

திருநள்ளாறு கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு

முதல் தலைமுறை வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு பிரசாரம்

விழுப்புரத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு கூட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


