இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நீதிமன்றத்தில் ஆஜராகத நபா் தேடப்படும் எதிரியாக அறிவிப்பு

மதுரை விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நபா், தேடப்படும் எதிரியாக அறிவிக்கப்பட்டாா்.

News image

நீதிமன்றம்

Updated On :17 பிப்ரவரி 2026, 11:46 pm

மதுரை விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நபா், தேடப்படும் எதிரியாக அறிவிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மதுரை அண்ணாநகா் காவல் நிலையத்தின் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த முகமது ஆசாத் மகன் முகமது ரியாஸ். இவா் மீது பல்வேறு வழங்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பலமுறை அறிவிப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், முகமது ரியாஸ் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

எனவே, அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேடப்படும் எதிரியாக அறிவிக்கப்பட்டாா் என்றாா்.