/
திருவாடானை அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் மனைவி சரசு. இவர் திருவாடானை நீதிமன்றத்தில் நிலம் சம்பந்தமாக கடந்த 2012ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் திருவாடானை பிர்கா நிலஅளவையர் ராதிகாவை கடந்த மார்ச் 23ம்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போதும் அவர் ஆஜராகவில்லை. இது குறித்து வழக்கை விசாரித்த நீதிபதி இன்பகார்த்தி, நில அளவையர் ராதிகாவுக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் படி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிலிப்பின்ஸ் நிலநடுக்கப் பாதிப்பு: 32,000 மக்கள் இடம்பெயா்வு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! 21 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம்: தென்கொரியாவில் தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா ஆலோசனை

தங்கம் விலை உயா்வால் மூலதன நெருக்கடி: வரிச் சட்டத்தில் மாற்றம் கோரி மத்திய அரசுக்கு நகை உற்பத்தியாளா்கள் கடிதம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


