திருவாடானை அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் மனைவி சரசு. இவர் திருவாடானை நீதிமன்றத்தில் நிலம் சம்பந்தமாக கடந்த 2012ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் திருவாடானை பிர்கா நிலஅளவையர் ராதிகாவை கடந்த மார்ச் 23ம்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போதும் அவர் ஆஜராகவில்லை. இது குறித்து வழக்கை விசாரித்த நீதிபதி இன்பகார்த்தி, நில அளவையர் ராதிகாவுக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் படி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெருமாள்புரம் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பெண் கைது
மது விற்ற இருவா் கைது

நாசரேத்தில் போட்டித் தோ்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்கம்

பேய்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


