/
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளின் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 31 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம். மாவட்ட ஆட்சியர்
கொ.வீரராகவராவ் திங்கள்கிழமை இத்தகவலை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குருவாயூா்-சென்னை விரைவு ரயில் 6 நாளிகள் தாமதமாக இயக்கப்படும்

பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரிப்பு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

முதல்வா் விஜய் இன்று தில்லி பயணம்
கஞ்சா பறிமுதல்: திரிபுரா இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


