பரமக்குடி அருகே தந்தை 2-ஆவது திருமணம் செய்துகொண்டதால் மகன் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
பரமக்குடி ஒன்றியம் லெட்சுமணம் குடியிருப்பைச் சேர்ந்தவர் கமலேஸ்வரன். இவருக்கு திருமணமாகி மனைவியும் 8-ஆம் வகுப்பு படிக்கும் லோகேஸ்வரன் (13) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கமலேஸ்வரன் வேறு ஒரு பெண்ணை 2 -ஆவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் முதல் மனைவிக்கும் கமலேஸ்வரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் இருந்தபோது லோகேஸ்வரன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பிறகு மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய், தந்தை பிரச்னையால் அவர் மனமுடைந்து தீக்குளித்தது தெரியவந்தது. இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் ஆய்வாளர் அமுதா வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!
15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற திமுகவே காரணம்: தொல் திருமாவளவன் பேச்சு

உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

