கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில், பசும்பொன் தேவர் குருபூஜை விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 111 ஆவது ஜயந்தி விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் தலைமையில், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி. திறந்து வைத்தார். இந்தக் கட்டுப்பாட்டு அறை மூலம், திங்கள்கிழமை முதல் மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாட்டியாலா சரக்கு ரயில் பாதை வெடி வைத்து தகர்க்க முயற்சி: மேலும் ஒருவர் கைது

ஸ்வாகதா தன் போராட்டத்தில் வெல்லட்டும்: ஜேம்ஸ் வசந்தன்

ஃபினிஷர் ரோல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது: அஷுத்தோஷ் சர்மா
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

