/
ராமநாதபுரம் அரசு குடியிருப்புப் பகுதியில் உள்ள மங்கள விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மகாகணபதி ஹோமத்துடன் அனைத்து வகை சிறப்புப் பூஜைகளும் நடத்தப்பட்டன. மங்கள விநாயகர் சந்தனக்காப்பில் அருள்பாலித்தார். அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் குருக்கள் கோபாலகிருஷ்ணய்யர், ரவி, ராஜாராமய்யர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெய்யில்: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்!

பணவீக்க நாயகனின் அதிரடி தொடருகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


