தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வருடாபிஷேகம்

ராமநாதபுரம் அரசு குடியிருப்புப் பகுதியில் உள்ள மங்கள விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :13 பிப்ரவரி 2019, 8:32 am IST

ராமநாதபுரம் அரசு குடியிருப்புப் பகுதியில் உள்ள மங்கள விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
 மகாகணபதி ஹோமத்துடன் அனைத்து வகை சிறப்புப் பூஜைகளும் நடத்தப்பட்டன. மங்கள விநாயகர் சந்தனக்காப்பில் அருள்பாலித்தார். அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. 
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் குருக்கள் கோபாலகிருஷ்ணய்யர், ரவி, ராஜாராமய்யர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.