நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

திருவாடானையில் கடும் பனி மூட்டம்

திருவாடானையில் வழக்கத்தை விட புதன்கிழமை அதிக பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Updated On :24 ஜனவரி 2019, 2:36 am IST

திருவாடானையில் வழக்கத்தை விட புதன்கிழமை அதிக பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தை விட கடும்பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை 9 மணி வரை பனி மூட்டம் விலக வில்லை. சாலைகளில் எதிரே வருவபவர் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது. வானக ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே வந்தனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பிறகு காலை 10 மணிக்கே பனி மூட்டம் விலகியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.