நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய ஆங்கிலேயரை எதிர்த்த ராமநாதபுரம் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 210 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு புதன்கிழமை பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு ராமநாதபுரம் ராஜாகுமரன் சேதுபதி உள்ளிட்ட அவரது வாரிசுகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி வாரிசுகள் சிலருக்கு தியாகிகளுக்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வாரிசுதாரர்கள் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரையரங்குகளில் சாமியாடினால்...! ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்!

உ.பி. சாலை விபத்து: பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் - பிரதமர்

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுகிறாரா? அஸ்வின் கூறுவதென்ன?

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்! பழங்குடியின தலைவர் உள்பட 3 பேர் பலி!
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
