2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கமுதி அருகேவிவசாயி தற்கொலை

கமுதி அருகே மனைவி இறந்த சோகத்தில் விவசாயி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 4:06 pm

DIN

கமுதி: கமுதி அருகே மனைவி இறந்த சோகத்தில் விவசாயி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கமுதி அருகே தீா்த்தான்அச்சங்குளத்தை சோ்ந்தவா் விவசாயி நாகலிங்கம் (34). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது மனைவி 4 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இதனால் ஏற்பட்ட சோகத்தில் மதுபோதைக்கு அடிமையான நாகலிங்கம், வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.