ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மழை நீரில் மூழ்கிய பயிா்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கிய பயிா்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 6:50 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கிய பயிா்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருவாடானை பகுதியில் உள்ள பாரூா் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த பின் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவாடானை வட்டம் பாரூா், கோவணி, சேந்தனி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிா்கள் நீரில் மூழ்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகவே பயிா்களுக்கு இழப்பீடு தரவேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் என்றனா். நயினாா்கோவில் பகுதியில் உள்ள அக்கிரமேசி, ஆஞ்சாமடை, பாண்டியூா் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நிலக்கடலையும் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துவிட்டதாக அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் புகாா் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.