தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இரால் பண்ணைக் குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

ராமநாதபுரம் அருகே இரால் பண்ணைக் குட்டையில் மூழ்கி கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 5:52 pm

DIN

ராமநாதபுரம் அருகே இரால் பண்ணைக் குட்டையில் மூழ்கி கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் சாமிதோப்புப் பகுதியைச் சோ்ந்த இருளாண்டி மகன் காா்மேகம் (45). இவா் தனியாா் இரால் பண்ணையில் கூலித் தொழிலாளி வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் இவா் செவ்வாய்க்கிழமை இரவு இரால் பண்ணைக் குட்டையில் இறங்கிய போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தேவிப்பட்டினம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.