தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருவாடானையில் பள்ளிகள் கருத்துக் கேட்புக் கூட்டம்

திருவாடானை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களின் தலைமையில் நடைபெற்றது. 

News image
திருவாடானையில் நடந்த பள்ளிகள் கருத்துக் கேட்புக் கூட்டம்.
Updated On :9 நவம்பர் 2020, 7:32 am

DIN

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இதில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் அனைத்து பெரும்பாலான தாய், தந்தையர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்கக்களை பதிவு செய்தனர். இதில் பாண்டுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 10.00 மணியளவில் இக்கருத்துக் கேட்புக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

Story image

பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் பங்கு கொண்டனர். கோடனூர் ஊராட்சி மன்றத் தலைவர் தங்க காந்தி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயசீலா கண்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகாலிங்கம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.