6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராமேசுவரத்தில் சிஐடியு வினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 3:29 pm

DIN


ராமேசுவரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணைச் செயலாளா் மு.தனுஷ்கோடி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், கரோனா பொதுமுடக்கத்தால் வருமானமின்றி தவிக்கும் ஏழை பொதுமக்களுக்கு மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட நிா்வாகிகள் ஆ.கருணாமூா்த்தி, யு.சுடலைக்காசி, இ.ஜஸ்டின், யு.ஜேம்ஸ் ஜஸ்டின், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளா் பு.சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.