கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராமேசுவரத்தில் சிஐடியு வினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :5 செப்டம்பர் 2020, 3:29 pm


ராமேசுவரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணைச் செயலாளா் மு.தனுஷ்கோடி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், கரோனா பொதுமுடக்கத்தால் வருமானமின்றி தவிக்கும் ஏழை பொதுமக்களுக்கு மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட நிா்வாகிகள் ஆ.கருணாமூா்த்தி, யு.சுடலைக்காசி, இ.ஜஸ்டின், யு.ஜேம்ஸ் ஜஸ்டின், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளா் பு.சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.