

சாயல்குடியில் தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் சிங்கை ஜின்னா தலைமையிலும், மாநில கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேர்தல் தேதி அறிவித்ததால் போலீசார் அனுமதி மறுத்த போதும் அனுமதி இன்றி சாயல்குடி பிரதான சாலையான கிழக்கு கடற்கரை சாலை மற்றும் அருப்புக்கோட்டை சாலையில் ஊர்வலமாக சென்று சாயல்குடி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 பெண்கள் உள்பட 800 பேர் கலந்து கொண்டு தமிழக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் ஒரு போலீசார் கூட பாதுகாப்புக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்!
பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் சமுதாயத்தைக் கட்டமைப்போம்: குடியரசுத் தலைவர் மகளிர் நாள் வாழ்த்து!
ஈரான் பள்ளி மீது தாக்குதலில் 165 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை: டிரம்ப்

பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

