பாம்பன் ரயில் பாலத்தை விரைந்து சீரமைக்கக் கோரிக்கை
பாம்பன் ரயில் பாலத்தை விரைந்து சீரமைத்து ராமேசுவரம் வரையில் மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பராமரிப்பு பணி காரணமாக ரயில்கள் இயக்கப்படாமல் உள்ள பாம்பன் ரயில் பாலம்.








