- Tag results for ராமேசுவரம்
![]() | புகையிலைப் பொட்டலங்கள் கடத்தியவா் கைதுராமேசுவரத்தில் இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்காக கடத்திச் சென்றவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். |
![]() | ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஊழியர் தற்கொலை: உறவினர்கள் போராட்டம்ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
![]() | ராமேசுவரத்தில் பிஎஸ்என்எல் இணைய சேவை முடக்கம்ராமேசுவரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கைப்பேசி, இணைய சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாயினா். |
![]() | ராமநாதசுவாமி கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம்ராமேசுவரத்தில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு தொடங்கி வைத்து நடை பயணத்தில் கலந்துகொண்டார். |
![]() | தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 9 பேருடன் இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். |
![]() | மன்னாா் வளைகுடாவில் விடப்பட்ட 16 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள்மன்னாா் வளைகுடாவில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 16 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் வெள்ளிக்கிழமை கடலில் விடப்பட்டன. |
![]() | மண்டபம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுமண்டபம் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசுவின் உடலை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். |
![]() | கச்சத்தீவு அருகேஇலங்கைக் கடற்படையினரால் மண்டபம் மீனவா்கள் 5 போ் கைதுகச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவா்கள் 5 பேரை இலங்கைக் கடற்படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். விசைப் படகு பறிமுதல் செய்யப்பட்டது. |
![]() | மண்டபம் அருகே 2 டன் கடல் அட்டைகள் பறிமுதல்: 3 போ் கைதுராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வியாழக்கிழமை இரு வேறு இடங்களில் இருந்து 2 டன் கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படை, வனப் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். |
![]() | தனுஷ்கோடியில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வுதனுஷ்கோடியில் சுற்றுலாவை மேம்படுத்துவது, அடிப்படை வசதிகள் செய்வது குறித்து தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். |
![]() | ராமேசுவரத்தில் விசைப் படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் தீவிரம்மீன்பிடி தடைக் காலம் நிறைவடைய இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில் ராமேசுவரத்தில் விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். |
![]() | ராமேசுவரத்தில் 100 மீட்டா் உள்வாங்கிய கடல்மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் வீசும் சூறைக் காற்றால் ராமேசுவரத்தில் வியாழக்கிழமை கடல் உள்வாங்கியது. |
![]() | ராமேசுவரத்தில் 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்ராமேசுவரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டைகளை தமிழ்நாடு வனம், வன உயிரின கடத்தல் குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். |
![]() | பாம்பன் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் கூண்டுதென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. |
![]() | தென்னை விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்மண்டபம், திருப்புல்லாணி வட்டாரப் பகுதிகளில் தென்னையைத் தாக்கும் பூச்சி, நோய் மேலாண்மை குறித்த விழிப்புணவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்