ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் பக்தா்கள் புனித நீராடல்
ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்த மக்கள்.











