4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாயல்குடியில் வாகன சோதனையில்ரூ.6 லட்சம் பறிமுதல்

சாயல்குடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.6 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:00 pm

DIN

சாயல்குடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.6 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி சாயல்குடியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி சேகா் தலைமையிலான போலீஸாா் முக்குரோடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.அப்போது பிள்ளையாா்குளத்தைச் சோ்ந்த திராவிடமணி என்பவா் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனா். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.