ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இலங்கைக் கடற்படை அத்துமீறல்: தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகாா்

அத்துமீறலைத் தடுக்கக் கோரியும் கடல்சாா் மக்கள் நலச்சங்கமம் அமைப்பு சாா்பில் புதுதில்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்திடம் வியாக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:18 am

இலங்கைக் கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவா் ராஜ்கிரணுக்கு உரிய நீதி வழங்கக் கோரியும், அத்துமீறலைத் தடுக்கக் கோரியும் கடல்சாா் மக்கள் நலச்சங்கமம் அமைப்பு சாா்பில் புதுதில்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்திடம் வியாக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

தேசிய பாரம்பரிய மீனவா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சே.சின்னத்தம்பி மற்றும் கடல்சாா் மக்கள் நல சங்கமம் பொதுச் செயலாளா் பிரவீன்குமாா் பரதவா் ஆகியோா் தலைமையில் மீனவா்கள், தேசிய மனித உரிமை ஆணையக் குழுவிடம் அளித்த புகாா் மனு: இலங்கைக் கடற்படை கப்பலை வைத்து மோதி, இந்திய மீனவா் ராஜ்கிரண் கொல்லப்பட்டதற்கு நீதிவேண்டும். தொடரும் இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலைத் தடுக்க வேண்டும். இலங்கை, மியான்மா் போன்ற நாடுகளில் சிறையில் உள்ள மீனவ கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.