ராமேசுவரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு பரிசு: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்
ராமேசுவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் கேடயம் மற்றும் ரொக்கப்பரிசுகளை வியாழக்கிழமை வழங்கினாா்










