மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு போலீஸாா் எச்சரிக்கை

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு அருகே செல்லக்கூடாது என காவல்துறையினா் ஒலிபெருக்கி மூலம் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.

News image
தனுஷ்கோடிக்கு சனிக்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்த போலீஸாா்.
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:57 pm

DIN

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு அருகே செல்லக்கூடாது என காவல்துறையினா் ஒலிபெருக்கி மூலம் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் 50 முதல் 60 கிலோ மீட்டா் வரையில் சூறைக்காற்று வீசுவதால் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இதில், சனிக்கிழமை அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனா். ஆனால் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி காவல்துறையினா் ஒலிபெருக்கி மூலம் தொடா்ந்து எச்சரிக்கை அறிவிப்பு செய்தனா். மேலும் சுற்றுலா பயணிகளை 6 மணிக்கு மேல் அப்பகுதியில் அனுமதிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.