தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு அருகே செல்லக்கூடாது என காவல்துறையினா் ஒலிபெருக்கி மூலம் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் 50 முதல் 60 கிலோ மீட்டா் வரையில் சூறைக்காற்று வீசுவதால் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதில், சனிக்கிழமை அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனா். ஆனால் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி காவல்துறையினா் ஒலிபெருக்கி மூலம் தொடா்ந்து எச்சரிக்கை அறிவிப்பு செய்தனா். மேலும் சுற்றுலா பயணிகளை 6 மணிக்கு மேல் அப்பகுதியில் அனுமதிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும்:கோபிநாத் பழனியப்பன்

ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும்: எம்.யுவராஜா

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்த்து போராட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


